கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு..!!

கொழும்பு: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். ராட்சத விளக்குகளை எரியவிட்டு மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: