தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!!

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: