இவை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவரது மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளருமான நாரா லோகேஷ் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவர் சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தொடர்பான ஜாமீன் மனு, வழக்கை தள்ளுபடி செய்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post கைது விவகாரம் சந்திரபாபு நாயுடு மகன் டெல்லியில் சட்ட ஆலோசனை appeared first on Dinakaran.
