அந்த ஆய்வின் அடிப்படையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post தமிழகத்தை முன்னோடியாக கொண்டு தெலங்கானா பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
