ஆனால், லிபியாவில் இரண்டு போட்டி அரசுகள் செயல்பட்டு வருவதால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. வெள்ளத்துக்கு 11,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 10,100 பேரை காணவில்லை என லிபியாவின் ரெட் கிரசென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தநாட்டின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில்,‘‘ டெர்னா நகருக்கு வெளியே சடலங்கள் கூட்டாக புதைக்கப்படுகிறது. நகரில் உள்ள கட்டிடங்கள்,கடற்கரையோர பகுதிகளில் சடலங்கள் ஏதாவது கிடக்கிறதா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்’’ என்றார்.
The post லிபியா வெள்ள பலி 11 ஆயிரமாக அதிகரிப்பு: மேலும் 10 ஆயிரம் பேரை காணவில்லை என அறிவிப்பு appeared first on Dinakaran.