இவர்களில் லார்ஸ் சோரென்சென் டென்மார்க்கைச் சேர்ந்தவர் மற்ற அனைவரும் இந்தியர்கள். நேற்று மாலை 5 மணியளவில் மும்பை விமான நிலையத்தின் 27வது ஓடுதளத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது கனமழை பெய்ததால் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி விலகிச் சென்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 8 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் பிற விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை.
The post விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ரன்வேயில் சறுக்கி நொறுங்கிய குட்டி விமானம்: பயணிகள் காயத்துடன் தப்பினர் appeared first on Dinakaran.