தற்போது வரை இவை மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளாக இந்த உடல்கள் வேற்று கிரக மனிதர்களின் உடல்களா என கோணத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்தது. இந்நிலையில் மனிதர்கள் அல்லது இந்த உடல்களை தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தும் நோக்கத்தில் மெக்சிகோவுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 2 மம்மிகளின் மரபணுக்களை ஆய்வு செய்து அவை வேற்றுகிரக வாசிகளுடையதா என்பதை தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விரைவில் நிரூபிக்க இருக்கிறார்கள். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் பூமியில் வேற்று கிரகவாசிகளின் உறுப்பை கண்டறிந்த முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறும்.
The post நீளமான தலை, ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்கள்: வேற்றுகிரக மனிதர்கள் என்று நம்பப்படும் 2 மம்மிக்கள் உடல்கள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.