புதுச்சேரியில் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிலந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post புதுச்சேரியில் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: