லிபியாவில் டேனியல் புயலால் சுனாமி போன்ற வெள்ளம்.. 5,200 பேர் உயிரிழந்த சோகம்!!

திரிபோலி: லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 5 000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

The post லிபியாவில் டேனியல் புயலால் சுனாமி போன்ற வெள்ளம்.. 5,200 பேர் உயிரிழந்த சோகம்!! appeared first on Dinakaran.

Related Stories: