ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கபட்டுள்ளது. ரூ.371 கோடி ஊழல் புகார் காரணமாக கைதான சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு 2 மனுக்கள் தாக்கல் செய்யபட்டது. விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை நாளை ஒத்திவைக்கபட்டுள்ளது.

The post ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: