போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி உயிரிழப்பு..!!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி கரேஷ்(35) உயிரிழந்தார். சிறையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு சென்றபோது வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார்.

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: