திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்..!!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவற்றை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பி வரம்பியம் பகுதியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

 

The post திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: