போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குனர் குணசேகரன் தலைமை வகித்தார். மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஓய்வு அறையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக பொது மேலாளர் சுந்தரபாண்டியன், மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் கார்த்திகேயன், திமுக வார்டு செயலாளர் பிரேம்குமார் மற்றும் தொமுச நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மாதவரம் போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.