பழனி முருகன் கோயிலில் பதாகையை வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கக் கோரி அறநிலையத்துறை மனு..!!

மதுரை: பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை என்ற பதாகையை வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கக் கோரி தமிழக அறநிலையத்துறை மனு அளித்துள்ளது. இந்து அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

The post பழனி முருகன் கோயிலில் பதாகையை வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கக் கோரி அறநிலையத்துறை மனு..!! appeared first on Dinakaran.

Related Stories: