பன்றிக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பன்றிக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

The post பன்றிக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்..!! appeared first on Dinakaran.

Related Stories: