பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது: காங். தலைவர் கார்கே

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது. ‘அமலாக்கத்துறை மட்டுமன்றி, நீதித்துறை, தேர்தல் ஆணையத்தையும் கட்டுப்படுத்த பார்க்கிறது. நாட்டு மக்கள்தான் “இந்தியா” கூட்டணியின் நம்பிக்கை என்று மும்பையில் “இந்தியா” கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் காங். தலைவர் கார்கே கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது: காங். தலைவர் கார்கே appeared first on Dinakaran.

Related Stories: