முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் :தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று ஆய்வு

சென்னை : முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று (ஆக.31) ஆய்வு செய்கின்றனர்.சென்னை ராயபுரம் ஜி.சி.சி. பழைய பள்ளிக் கட்டடத்தில் தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

The post முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் :தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: