கர்நாடகா 24ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட தமிழகம் சார்பில் இன்று கோரிக்கை வைக்க முடிவு

கர்நாடகா: கர்நாடகா 24ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட தமிழகம் சார்பில் இன்று கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர்.

The post கர்நாடகா 24ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட தமிழகம் சார்பில் இன்று கோரிக்கை வைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: