ஈட்டி எறிதலில்தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது என்று நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஈட்டி எறிதலில்தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: