திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!

கேரள: திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு திருஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு பூஜைகளுக்காகவும் இன்று நடை திறக்கப்படுகிறது.

 

The post திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: