டாஸ்மாக் கடைகளில் மதுபான விலைப்பட்டியலை நிரந்தரமாக வைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபான விலைப்பட்டியலை நிரந்தரமாக வைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் குழு ஆய்வுக்கு வருவதை அறிந்து டாஸ்மாக் கடைகளில் அவசரகதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுபானங்களின் விலைப்பட்டியல் டாஸ்மாக் நிர்வாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் கடைகளில் மதுபான விலைப்பட்டியலை நிரந்தரமாக வைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: