எடப்பாடி பழனிசாமிக்குப் புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளார்கள். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று அவருக்குப் பட்டம் கொடுக்கலாம். காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்கொண்டும், தனது ஆட்சியை நீட்டிக்கக் காரணமாக இருந்த ஓ.பி.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்குத் துரோகம் செய்து. அவர் தான் செய்த துரோக்தினாலேயும், தவறாக ஈட்டிய பணப் பலத்தாலே, கட்சியை கபளீகரம் செய்த சாதனையால் தான் புரட்சி செய்தார் என்றால், அது வெட்கக்கேடான விஷயமாகும். கட்சியை கவலைகரம் செய்ததுதான் பழனிசாமியின் சாதனை என சாடினார்.
The post அதிமுக எழுச்சி மாநாடு இல்லை; வீழ்ச்சி மாநாடு… புரட்சித் தமிழர் அல்ல; துரோகத் தமிழர் பழனிசாமி: டிடிவி.தினகரன் விமர்சனம் appeared first on Dinakaran.