தமிழகம் தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி Aug 21, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் முத்துசுவாமி சென்னை அமைச்சர் முத்துசுவாமி சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். The post தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகை களை கட்டியது; கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்: பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
விக்கிரவாண்டி கடைவீதியில் அச்சுறுத்தலாக இருந்த வங்கி கட்டிடம் இடிப்பு: மக்கள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்
3,000 காளைகள்… 1800 காளையர்கள் மல்லுக்கட்டு; அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: கார், டிராக்டர் பரிசு மழை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்