தமிழகம் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகத்தினை முகமூடியாக அணிந்து கொண்டு பங்கேற்பு Aug 20, 2023 NEET திருவண்ணாமலை திமுக திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக சார்பில் நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகத்தினை முகமூடியாக அணிந்து கொண்டு பங்கேற்றனர். The post நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகத்தினை முகமூடியாக அணிந்து கொண்டு பங்கேற்பு appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்