அம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று (18.08.2023) இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக பணிக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. விஷ்ணு சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.