ராமேஸ்வரம்: பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது என்று பிரதமருக்கு முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். 9 ஆண்டுகளில் 619 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை தாக்குதல் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 படகுகள் பறிமுதல் செய்துள்ளனர்.
The post பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது: பிரதமருக்கு முதல்வர் கேள்வி appeared first on Dinakaran.
