ஆடி அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!!

ஆடி அமாவாசையை ஒட்டி மக்கள் பலர் நீர்நிலைகளில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் நீர்நிலை அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் திதி கொடுத்து வழிபாடு செய்தனர். ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மக்கள் திரண்டனர்.

The post ஆடி அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: