வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஒட்டன்சத்திரம் பிர்க்கா வருவாய் ஆய்வாளர் கைது

திண்டுக்கல்: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஒட்டன்சத்திரம் பிர்க்கா வருவாய் ஆய்வாளர் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். மாரிமுத்து என்பவரிடம் ரூ.8000 லஞ்சம் பெற்றபோது பாண்டியனை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

The post வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஒட்டன்சத்திரம் பிர்க்கா வருவாய் ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: