குற்றம் கோவையில் வார்டு பெண் உறுப்பினருக்கு அரிவால் வெட்டு: 5 பேர் கைது Aug 13, 2023 கோவை சித்ரா அரிவாள் தின மலர் கோவை: கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் சித்ரா அவரது கணவர், மகனை அரிவாளால் வெட்டியுள்ளனர். சித்ரா வீட்டில் புகுந்து 3பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யபட்டுள்ளது. The post கோவையில் வார்டு பெண் உறுப்பினருக்கு அரிவால் வெட்டு: 5 பேர் கைது appeared first on Dinakaran.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்