நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீ விபத்து..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1948-ல் இருந்து இயங்கிவரும் பள்ளியில் 5 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

The post நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: