ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் வேன் கிளீனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரில் வேன் கிளீனர் திருப்பதி (19) என்பவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
The post ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் வேன் கிளீனர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.
