இலங்கையில் பள்ளி மாணவர்களுடன் சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படங்கள்..!!

யூனிசெப் தெற்கு ஆசிய பிராந்திய நல்லெண்ண தூதரான சச்சின் டெண்டுல்கர் இலங்கையில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஏழை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் கேகாலை மாவட்டத்தில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஒன்றுக்கு சென்று குழந்தைகளுடன் உரையாடிய சச்சின் டெண்டுல்கர், அவர்களுக்கு கைகளை சுத்தமாக வைத்து கொள்ளும் முறைகளை கற்று தந்தார்.

The post இலங்கையில் பள்ளி மாணவர்களுடன் சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: