திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞரை தாக்கிய எஸ்ஐ, காவலர் இடமாற்றம்!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர் பாஸ்கரை தாக்கிய எஸ்ஐ பிரவீன்குமார், காவலர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டனர். குடும்பப் பிரச்சனை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் இளைஞர் பாஸ்கரை போலீசார் தாக்கிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞரை தாக்கிய எஸ்ஐ, காவலர் இடமாற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: