இந்த மோதலில் காரில் வந்தவர்கள் கைத் துப்பக்கியை காண்பித்து தரையை நோக்கி சுட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த காவல்துறையினர் துப்பக்கியை தரையில் சுட்டு மிரட்டிய தேவகோட்டையை சேர்ந்த ராஜேஸ் மற்றும் பைரவனை பிடித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரைக்குடியில் வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கியால் சுட்டு மோதல் appeared first on Dinakaran.