ஜூலை 5ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் நாளை முதல் மீண்டும் திறப்பு!

கோவை: ஜூலை 5ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. மழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் நாளை முதல் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது.

The post ஜூலை 5ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் நாளை முதல் மீண்டும் திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: