டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல்!

டெல்லி: டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம்தர கோரி எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடேயே மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

The post டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல்! appeared first on Dinakaran.

Related Stories: