புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கோரி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கோரி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கோரி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: