கார் பந்தயத்தில் பின்லாந்து வீரர் நூலிழையில் வெற்றி: கரடு முரடான பாதைகளில் சீறிப்பாய்ந்த கார்கள்..!!

பின்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அந்நாட்டு வீரர் கல்லே ரோவன்பேரா சக போட்டியாளரை நூலிழையில் வீழ்த்தினார். பின்லாந்தில் ரன்னிங்கிலா நகரில் கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்பந்தயத்தில் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.

The post கார் பந்தயத்தில் பின்லாந்து வீரர் நூலிழையில் வெற்றி: கரடு முரடான பாதைகளில் சீறிப்பாய்ந்த கார்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: