கரூரில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

கரூர்: கரூரில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனலட்சுமி கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் பிரகாஷ் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது. கரூர் லக்கி டிரேடர்ஸின் உரிமையாளர் செந்தில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.

The post கரூரில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Related Stories: