சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை..!!

மாவீரன் தீரன் சின்னமலை 218ம் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்திருக்கக்கூடிய தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: