மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு..!!

டெல்லி: டெல்லி நிர்வாக மசோதா மீதான விவாதத்தில் பேச தயாநிதி மாறன் எம்.பி. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. தயாநிதி மாறன் எம்.பி. பேசிக் கொண்டிருக்கும் போது நேரம் முடிந்துவிட்டதாக கூறி பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக பேசிக் கொண்டிருக்கும் போது அனுமதி மறுக்கப்பட்டது.

The post மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: