மணிப்பூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க மறுப்பு

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது கடினமானது என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவு மக்களை தீவிரவாதிகள் போல் உருவகப்படுத்தும் வகையில் மனு உள்ளது என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: