கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் பாமகவினர் 4 பேர் கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் பாமகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமக சேர்ந்த பிரசாத், விஷ்ணு, தினேஷ், ராஜகுரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் பாமகவினர் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: