சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்..!!

சென்னை: சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் கொடூரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, போலித்தனமாக ஊடகங்கள் முன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

 

The post சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Related Stories: