தமிழக அரசின் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை : தமிழக அரசின் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு புதிய திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.பள்ளிகளில் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பில் “tide turner plastic challenge” திட்டமும் தொடங்கப்படுகிறது.

The post தமிழக அரசின் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: