சென்னை : தமிழக அரசின் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு புதிய திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.பள்ளிகளில் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பில் “tide turner plastic challenge” திட்டமும் தொடங்கப்படுகிறது.