டெல்லி: எதிர்க்கட்சிகள் பேசுவது அவைக்குறிப்பில் இடம்பெறாது என தன்கர் கூறியதை கண்டித்து முழக்கம் எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சியின் I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.