திருவாரூர் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் ராஜேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜேஷின் படத்தை நிர்வாணமாக வெளியிட்டு பணம் கேட்டு மிரட்டியதால் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார். நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ராஜேஷ், அடிக்கடி ஆன்லைனில் கடன் பெற்று திருப்பி செலுத்தி வந்துள்ளார்.

The post திருவாரூர் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: