இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை அதிகாரப்பறிப்பு மசோதா வெற்றியால் ஆத்திரம்; ஏராளமானோர் போராட்டம் வன்முறை

இஸ்ரேலில் லட்சக்கணக்கான மக்களின் கடும் எதிர்பார்ப்பையும் மீறி நீதித்துறையின் அதிகார பறிப்புக்கான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஒரு புறம் நீதித்துறை சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய லட்சக்கணக்கான மக்கள் மறுபுறம் பசோதவை ஆதரித்து தலிநகர் டெல் அவிவ்யில் கூடிய பல்லாயிரக்கணக்கான அரசு ஆதரவாளர்கள் இவர்களின் போராட்டங்களுக்கு நடுவில் நீதித்துறை சீர்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

The post இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை அதிகாரப்பறிப்பு மசோதா வெற்றியால் ஆத்திரம்; ஏராளமானோர் போராட்டம் வன்முறை appeared first on Dinakaran.

Related Stories: