பல்லடம் அருகே உரிய அனுமதியின்றி இயங்கிய அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு சீல்..!!

திருப்பூர்: பல்லடம் அருகே வலசுப்பாளையத்தில் உரிய அனுமதியின்றி இயங்கிய அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் அனுமதி பெறாமல் சிகிச்சை மையம் இயங்கியது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post பல்லடம் அருகே உரிய அனுமதியின்றி இயங்கிய அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு சீல்..!! appeared first on Dinakaran.

Related Stories: