இந்நிலையில், மத்தியபிரதேசம் இந்தூரில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் ஆன்மீக தலைவர் மொராரி பாபுவின் படத்தை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி மீண்டும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மொராரி பாபுவின் படத்தை புகைப்படம் எடுத்த நபரை கண்டுபிடித்தனர். அவர் உற்சாக மிகுதியில் புகைப்படம் எடுத்ததாக கோயில் நிர்வாக குழுவிடம் தெரிவித்துள்ளார். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்ட அவர், கோயிலுக்கு அபராதமாக ரூ.11,000 நன்கொடை வழங்கினார்.
The post கேதார்நாத் கோயிலில் தடையை மீறி புகைப்படம் எடுத்த பக்தர் appeared first on Dinakaran.